Main content

பெங்களூரு செல்வாரா கோதணடராமர்?

வந்தவாசி வட்டம், கொரக்கோட்டையிலிருந்து லாரி மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்படும் பிரம்மாண்டமான பெருமாள் சிலை செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் நிற்கிறது.பல கிலோமீட்டர்களிலிருந்து வந்த பக்தர்கள் பெருமாள் சிலையை தரிசனம் மக்கள் வருகிறார்கள்.

Release date:

Duration:

2 minutes